Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM
வாரத்தின் அனைத்து நாட்களும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், தாய் - சேய் நலப்பணிகள் பாதிக்கப்படுகிறது. அதோடு, கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். பணி நேரம் தவிர, இதர நேரங்களில் பணிபுரிய நிர்பந்திக்கக்கூடாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிடின், அடுத்தகட்டமாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT