Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 465, பெண்கள் 363 என மொத்தம் 828 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னையில் 127, கோவையில் 101 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10,159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,247 ஆகஉயர்ந்துள்ளது என்று தமிழகசுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT