Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

மேற்குவங்கத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று :

புதுடெல்லி

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம்: நாடு முழுவதும் ஒரே நாளில் 14,313 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1.61 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 13,543 பேர் குணமடைந்தனர். இதுவரை 3.36 கோடி பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக கேரளாவில் 7,722 பேருக்கும், மகாராஷ் டிராவில் 1,338 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா அதிகரித்துள்ள மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் கரோனாவை கட்டுப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x