Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

தமிழகத்தில் புதிதாக 1,170 பேருக்கு கரோனா தொற்று :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 656,பெண்கள் 514 என மொத்தம் 1,170 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 148, கோவையில் 141 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

20 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 20 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 6 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,948 ஆகஉயர்ந்துள்ளது என்று தமிழகசுகாதாரத் துறை தெரிவித்துள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x