Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயண ஒத்திகை நிகழ்ச்சி :

மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கலைப்பயண ஒத்திகை நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் சா.சீனிவாசன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் என்.திருஞானம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அ.மகாலிங்கம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் நமச்சிவாயம், ஜான்கென்னடி அலெக்ஸாண்டர், எஸ்தர் இந்திராணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ், மாவட்டச் செயலாளர் மலர்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x