Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மேலூர் அருகே மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் :

முன்னதாக பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் தண்ணாயிரம், ஓவர்சியர் முகமது தாகா, பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ முகாமில் பங்கேற்றனர். பூஞ்சுத்தி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பூபதி அறக்கட்டளை, வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஞ்சுத்தி ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x