Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

100 கிலோ புகையிலை பறிமுதல் :

நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் கொரியரில் வந்த பார்சல்களை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அதில் 100 கிலோவுக்கும் அதிகமான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்இருந்தன.

பார்சலை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், பெங்களூருவில் இருந்து அந்த பார்சல் வந்த முகவரியை விசாரித்து, நாகர்கோவில் பொதுப்பணித்துறை சாலையைச் சேர்ந்த ஜாண் மார்க்கோனி என்பவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x