Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

கோயில்களுக்காக பாதுகாப்பு ஊழியர் 10,000 பேர் நியமனம் :

சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், காஞ்சிபுரம், வேலூர் மண்டல அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது.

இதில் அவர் பேசியபோது, ‘‘மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும்’’ என்றார்.துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x