Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் மம்தா பதவியேற்றார். ஆனால், தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை நடை பெற்ற இடைத்தேர்தலில் பவானி பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிவெற்றி பெற்றார். இதேபோல, 2 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையியில், மம்தாபானர்ஜி உள்ளிட்ட 3 பேரும் நாளை முறைப்படி பதவியேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT