வியாழன், ஏப்ரல் 25 2024
Last Updated : 26 Sep, 2021 03:26 AM
Published : 26 Sep 2021 03:26 AM Last Updated : 26 Sep 2021 03:26 AM
வில்லிபுத்தூர்: வில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ரா.ஆனந்தஜோதி முன்னிலை வகித்தார். ஆசிரியை மா.வசந்தி வரவேற்றார். ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபிள் 158-ன் தலைவர் ஆர்.ஜெய்கணேஷ், பொருளாளர் ஆஜிஸ் பார்டியா, முன்னாள் தலைவர் ஆர்.காளிராஜ் ஆகியோர், ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் பள்ளிக்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை வழங்கினர். பள்ளி மேலாண்மைக
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT