Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

தென்காசியில் 3 பேருக்கு கரோனா :

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கரோனாதொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 259 ஆக உள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 700 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x