Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

புத்தகம் நன்கொடை :

மதுரை ஆவின் அருகே புரட்சித் தலைவர் காலனி குடியிருப்போர் சங்க நூலகத்துக்கு டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி, நூல்வனம் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் செல்வி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் க.சரவணன் புத்தகங்களை சங்கச் செயலர் பொன்னுச்சாமியிடம் வழங் கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x