Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 925, பெண்கள் 736 என மொத்தம்1,661 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கோவையில் 211, சென்னையில் 206, ஈரோட்டில் 117, செங்கல்பட்டில் 111 பேருக்குதொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ கம் முழுவதும் 16,984 பேர்சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,449 பேர்இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT