Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

குடிநீர் வாரியம் வேண்டுகோள் :

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் வரும் 30-ம் தேதிக்கு முன்னதாக வரி, கட்டணங்களை செலுத்த வேண்டும்.

வரி, கட்டணங்களை சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள் அல்லது பணிமனை வசூல் மையங்களில் செலுத்தலாம். மேலும், அரசு இ-சேவை மையம் அல்லது இணையதளம் http://chennaimetrowater.tn.gov.in/ வாயிலாகவும் செலுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x