Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

உள்ளாட்சி தேர்தல் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை :

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஊராட்சித் தலைவர், 2 ஒன்றிய கவுன்சிலர்கள், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0752-க்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இத்தகவலை ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x