Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

கல்லூரி மாணவிகளுக்கு ரத்த சோகையை தடுக்க இயற்கை நலப் பெட்டகம் :

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். யோகா இயற்கை மருத்துவர் ஜெயின் ராஜ் இயற்கை வாழ்வியல் முறைகளையும் உடல் நலத்துக்கு வலு சோ்க்கும் விதமாக இயற்கை உணவு, யோகாவின் பயன்பாடுகள் உணவு உண்ணும் முறை உள்ளிட்ட நலவாழ்வு சார்ந்த கருத்துகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து 275 மாணவிகளுக்கு கருவேப்பிலை பொடி 100 கிராம், நெல்லிக்காய் பொடி 100 கிராம், முருங்கை இலைப் பொடி 100 கிராம், தேன் நூறு கிராம் உள்ளிட்டவை கொண்ட இயற்கை நலப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x