Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு :

இதுகுறித்து மாநகர அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள்

கூறுகையில், ‘‘ஏற்கெனவே இருந்த பஸ்நிலையத்தைச் சீரமைத்து செயல்படுத்தியிருந்தாலே பெரியார் பஸ்நிலையப் பகுதியில் நெரிசலைத் தவிர்த்து இருக்க முடியும். ஆனால், பஸ்நிலையத்தை தவறாக வடிவமைத்ததால் பணம் இழப்பு ஒருபுறம். பஸ்நிலையத்தை திறக்கும்போது முன்பை விட 10 மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தற்போது காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் இருந்த சாலையிலே ஏதாவது ஓர் இடத்தை நெரிசலாக இருந்தாலும் ஓரமாக ஒதுக்கித் தர நேற்று நடந்த ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழகம் சார்பில் வலியுறுத்தி உள்ளோம். மாநகர பஸ்நிலையத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம், ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x