Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

செப்.20-ல் சதுரகிரிக்கு செல்ல : பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு :

விருதுநகர்

வில்லிபுத்தூர் அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமியையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். தற்போது கரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு பவுர்ணமி வழிபாட்டுக்காக செப்.20, 21-ல் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x