Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

இன்று பெரியார் பிறந்தநாள்: அரசு சார்பில் முதல்முறையாக சமூகநீதி உறுதிமொழி ஏற்பு :

சென்னை

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்றுகொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரதுசிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின்மரியாதை செலுத்துகிறார். பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, பெரியார் பிறந்தநாள் இந்தஆண்டு முதல் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது. கோட்டை வளாகத்தில் முதல்வர் தலைமையில் சமூகநீதி உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x