Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM
கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாமி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் வாகனங்களில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாகவும், வாகனங்களை இயக்கும் முறை தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் வாகன பராமரிப்பு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT