Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

பைக்கில் கஞ்சா கடத்தல் :

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அருகே நேற்றுமுன்தினம் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை செங்குன்றம் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, ஆந்திராவிலிருந்து 380 போதை மாத்திரைகள், 1.3 கிலோ கஞ்சா சென்னைக்கு கடத்திச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் போலீஸார் பைக்கில் வந்த சந்திரராஜ்(22), அசாருதீன்(21) ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x