Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

ஈரோடு  ஈரோடு சென்னிமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்று (15-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

ஈரோடு

 ஈரோடு சென்னிமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்று (15-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, சென்னிமலை நகர் பகுதி முழுவதும், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர் சாலை, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என் நகர் ஆகிய பகுதிகளில் இன்று (15-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது, என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x