Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு :

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல்நிலையின் முதல் அலகில் நேற்று காலை திடீரென தொழில்நுட்பக் கோளாறுஏற்பட்டது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதையடுத்து, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி ஓரிரு நாளில் முடிவுக்கு வரும்என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x