Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தொடக்கம் :

மதுரை மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யத் தயாராக உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பணி தொடங்கியிருக்கிறது.

அரசுக்கு நெல் விற்பனை செய்வதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, பயிர் சாகுபடி செய்த கிராமம், சாகுபடி செய்த பரப்பு, அறுவடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள காலம், பயிர் சாகுபடி செய்ததற்கான சிட்டா, அடங்கல், விற்பனை செய்ய உத்தேசித்துள்ள நெல் மூட்டைகள் உள்ளிட்ட விவரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்/தாலுகா வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களை அணுகிப் பதிவு செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x