Published : 08 Sep 2021 03:14 AM
Last Updated : 08 Sep 2021 03:14 AM

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் : ஆசிரியர் திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அழைப்பு

ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x