Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM
பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்காணும் பகுதிகளில் காலை9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, கல்யாணி நகர், மாரியம்மாள் நகர், நேரு நகர், நேரு வீதி, சிவலிங்கம் பிள்ளை லே-அவுட், ஹவுசிங் யூனிட், நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவலர் குடியிருப்பு, வாரச்சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம நாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டி பட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாலரப்பட்டி, பாப்பன்குளம், சாமராயபட்டி மற்றும் குமரலிங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT