Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM
ஜாலியன்வாலா பாக் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் இருந்து என்ன அகற்றப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தற்போது அது அழகாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT