Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM
தமிழகத்தில் புதிதாக 1,523பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஆண்கள்861, பெண்கள் 662 என மொத்தம் 1,523 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 188,சென்னையில் 183, ஈரோட்டில் 129பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 17,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,899 ஆக உயர்ந்துள்ளது என்றுதமிழக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT