Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

திருவள்ளூர் பகுதிகளில் நாளைய மின் தடை :

திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் நாளை (ஆக. 7) மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆகவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்ஐசி வரை), பூங்கா நகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பாப்பரம்பாக்கம், இராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இளுப்பூர், கொப்பூர், பாண்டூர், பட்டரைபெரும்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என, திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x