Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே : வில்லாபுரத்தில் பூக்கள் விற்பனை :

கரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவின்படி, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மலர் விற்பனை செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x