Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நகை பிராண்டான தனிஷ்க், ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டிசிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்க நகைகளுக்கு செய்கூலி கட்டணம் மற்றும் வைர நகைகளின்மதிப்பின் மீது 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பிற நகைக்கடைகளில் வாங்கப்பட்ட தங்க நகைகளின்மீது 100 சதவீத எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் தனிஷ்க் வழங்குகிறது. இந்த சலுகை தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 7-ம் தேதி வரை கிடைக்கும்.
தனிஷ்க் நிறுவன கிளைகள் அனைத்தும் கோவிட்-19 நோய்தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் செயல்படுகிறது. எனவே, பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகையுடன் உங்களுக்கு பிடித்த சரியான நகைகளைக் கண்டறிந்து வாங்கி மகிழுங்கள். தனிஷ்க் விற்பனை நிலையத்தில் மேம்பட்ட ‘கோல்ட் ஸ்டாண்டர்ட்’ எனப்படும் தங்க பாதுகாப்பு தர நெறிமுறைகளுடன் நம்பிக்கையுடன் நகைகளை வாங்கலாம் அல்லது www.tanishq.co.in என்ற இணையதளம் மூலமாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் நகைகளை வாங்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT