Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு : மசூத்துடன் தொடர்பு :

 நகர்

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ஹங்கல்மார்க் வனப்பகுதியில் கடந்த 31-ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் அல்வி, சமீர் தர் ஆகிய இரண்டு முக்கியதீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

புல்வாமா தாக்குதலில் இஸ்மாயில் அல்வி மூளை யாக செயல்பட்டவர் என தெரியவந்துள்ளது. மேலும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாருக்கு இஸ்மாயில் அல்வி ரத்த சம்பந்தமுள்ள உறவு என்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x