Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

கரோனாவால் உயிரிழந்த போலீஸாருக்கு : சென்னை காவல் ஆணையர் அஞ்சலி :

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 19 போலீஸாரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர்கள் தேன்மொழி, செந்தில்குமார், கண்ணன் உட்பட போலீஸ் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தினர். உயிரிழந்த போலீஸாரின் உறவினர்களும் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரோனாவால் உயிரிழந்த 38 காவலர்களில் இதுவரை 5 காவலர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x