Published : 01 Aug 2021 06:28 AM
Last Updated : 01 Aug 2021 06:28 AM

2.27 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி :

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்தது. இதன்படி, இதுவரை நாடு முழுவதும் 2.27 லட்சம்கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட் டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 78,838, ஆந்திராவில் 34,228, ஒடிசாவில் 29,821, ம.பி.யில் 21,842, கேரளாவில் 18,423, கர்நாடகாவில் 16,673 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x