Published : 01 Aug 2021 06:28 AM
Last Updated : 01 Aug 2021 06:28 AM

கரோனா நிதியாக மாநிலங்களுக்கு ரூ.1,800 கோடி :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான செலவை சமாளிப்பதற்காக அவசரகால நிதித் தொகுப்பை மத்திய அரசு உருவாக்கியது. அதிலிருந்து இதுவரை 15% அதாவது ரூ.1,827.8 கோடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை 48.78 கோடி கரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் 68.57 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x