Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தென்னிந்திய பார் வர்டு பிளாக் கட்சியினர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத் தையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டால், இதர சமூகத்தினர் பாதிக்கப்படுவர் என்பதால், அந்த அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x