Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி : திருப்பூர் எஸ்.பி. வாழ்த்து :

திருப்பூர்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூரில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய 2019-ம் ஆண்டுக்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 8 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், இவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் நேரில் அழைத்து வாழ்த்து கூறி, பணி நியமன ஆணையை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x