Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

 பாகலூர், நாரிகானபுரம் துணை மின் நிலையங்களில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (27-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

 பாகலூர், நாரிகானபுரம் துணை மின் நிலையங்களில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (27-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, அலசப்பள்ளி, தேவீரப்பள்ளி, தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, , முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாப்பள்ளி, நெரிகம், எலுவப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x