Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
இதுதொடர்பாக பென்னாகரத்தைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாச்சார ஆர்வலர் பிரணவகுமார் கூறும்போது, “நாட்டுப்புற கலைஞர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழாவை நடத்த வேண்டும். வழக்கம் போல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் 3 நாட்கள் விழா நடத்தி உள்ளூர் தொலைக்காட்சி, யுடியுப் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT