Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

ஆடித்தபசு விழா நிறைவு :

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று சுவாமி, அம்மன் சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன் ஆடித்தபசு விழா நிறைவடைந்தது. ஆடித்தபசு விழா கொடியேற்றம் முதல் 12 நாட்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆடித்தபசு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x