Published : 21 Jul 2021 03:17 AM
Last Updated : 21 Jul 2021 03:17 AM

புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,716-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x