Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தல் :

அந்த மனு விவரம்: கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு இல்லாத கிராமங்களில் முகாம்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும். ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை கொண்டு கெலமங்கலத்தை சுற்றி உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x