Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அண்ணா சாலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்ந்ததால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டி உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT