Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசாரிகள் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் என்.செல்லையா தலைமையிலானோர் மனு அளித்தனர் அதில், கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாவட்ட பூசாரிகள் பேரமைப் பின் தலைவர் உதயகுமார் தலைமையிலானோர் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT