Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM
கரோனா தடுப்பு மற்றும் ஊரடங்குதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, இன்று காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மாவட்டவாரியாக கரோனா தடுப்பு, 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து, அதற்கேற்ப அறிவுறுத்தல் வழங்குவார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT