Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 317 பரிசோதனை முடிவுகளில், 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் வீட்டுத் தனிமையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT