Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், “தென்காசி மாவட்டம் கீழப்புத்தூரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 24 குடும்பத்தினர் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT