Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணி தேர்வு :

தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 65 பேர் கலந்து கொண்டனர். இதில், அர்ஜுன் சிங், ரோசன், குருசாமி, ஜெயராம், அதிபன், கார்த்திக், பாலமுருகன், சக்தி, கண்ணதாசன், அனிஷ், சிவமணி, வில்லியம், தியாகராஜன், ஜோதிபாசு ஆகிய 14 பேர் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் 17-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க தலைவர் க.சேவியர் ஜோதி சற்குணம் சீருடைகளை வழங்கினாா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x