Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
கும்பகோணம் அருகே திருபுவனம் காத்தாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன்(60). இவர் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அன்பழகனை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT