Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராமச்சந்திரன், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் முனிரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாநிலச்செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x